தனிவழிப் பயணி
சாரு நிவேதிதா எழுதிய தனிவழிப் பயணி - பின்நவீனத்துவ இலக்கியத்தின் தனித்துவமான குரல், புதிய வாசிப்பு அனுபவம் மற்றும் ஆழமான சிந்தனைகளைத் தூண்டும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு, உண்மை என்னும் இரண்டு எல்லைகளைக்கூட அழித்துச்செல்வது
