Skip to content

எழுகதிர்

₹360.00

ஜெயமோகனின் 'எழுகதிர்' கதைகள் யதார்த்தம் மற்றும் மிகைக்கற்பனையின் கலவை. வாழ்க்கையின் இடர்கள், துயரங்களை மாயாஜாலத்துடன் சொல்லும் கதைத்தொகுப்பு.

Category Short Story
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language Tamil
Year 2022
Format Paperback

Description

யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது.வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன.– ஜெயமோகன்