காடு (விஷ்ணுபுரம் பதிப்பகம்)
₹650.00
மகாபாரதம் நாவல் வடிவில்
ஜெயமோகனின் 'முதலாவிண்', வெண்முரசு நாவல் தொடரின் இறுதிப் படைப்பு! மகாபாரதத்தின் தத்துவத்தை ஆழ்ந்து அறிய இன்றே வாங்குங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Hardcover |
முதலாவிண்என்றுமுள்ளவிண் என்றுபொருள்படுகிறது. இதுபாண்டவர்களின்விண்புகுதலுடன்நிறைவுறும்நாவல்.வெண்முரசுநாவல்நிரையின்இறுதிப்படைப்பு. இதுவரைபேசப்பட்டவைஅனைத்தும்இந்நாவலில்கவிதையாலும்மெய்யறிவாலும்தொகுக்கப்படுகின்றன.ஒருபேரிசைஓய்ந்தபின் உருவாகும்அமைதியின்அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘சொற்களின்அழிவின்மையைஅதன் ஆசிரியன்கண்டுகொண்டகணம்இந்நாவலில்உள்ளது’ என்று எழுத்தாளர்ஜெயமோகன்குறிப்பிடுகிறார்.