Skip to content

ஆலகாலம்

₹540₹513
5% OFF

கலைச்செல்வி எழுதிய ஆலகாலம் - தனிமை, தேடல் மற்றும் மனித உறவுகளின் ஆழமான பிரதிபலிப்புடன் சிறந்த நாவல் அனுபவம். முதிர்ச்சியான மொழிநடை!

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 448
Year 2022
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

கலைச்செல்வியின் முதல் நாவலான சக்கைக்கும் இந்த நாவலுக்கும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும், இருபது வருடங்களைக் கடந்த முதிர்ச்சி மொழிநடை மற்றும் உள்ளடக்கத்தில் தெரிகின்றது. நாவலின் பல இடங்களில் மொழியானது. காவேரியின் பிரவாகம் போல் பெருகி ஓட்டமெடுக்கிறது. மானிட இனத்தின் நேரங்களில் சாபங்களும் வடிவம் வரங்கள். தனிமையும், தேடலும் அவையே இந்த நாவலின் முக்கியமான கருப்பொருள்கள் இவை இரண்டுமேயாகும். கலைச்செல்வி அதற்கு கலை வடிவம் கொடுத்திருக்கிறார்.

- சரவணன் மாணிக்கவாசகம்