Skip to content

தேவதா… உன் கோப்பை வழிகிறது…!

வேதநாயக் எழுதிய தேவதா... உன் கோப்பை வழிகிறது...! - கவிதைகளின் ஆழமான அர்த்தங்கள், நகைச்சுவை மற்றும் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்தும் சிறந்த படைப்பு.

Category Poetry
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Emotion and Inner Life
SKU 9789388133661

Description

மயான சாம்பலில் சரிந்து விழுந்தாலும்
பரவாயில்லையென ஒரு எறும்பு சாவதானமாய் ஏறுவதாகத்தான். வெளியிலிருந்து பார்ப்பதற்கு குழி யானையை வெளிக்கொணர ஆகும் சிற்றெறும்பின் மணற்பறித்தலின் செயலாய். ஆனால் அவ்வெறும்பினுக்கு கபாலம் நீறாய் ஆன குவியல்தானெனத் தெரிந்தே செய்வது விலா எலும்புகள் புடைத்துக் களைக்க ஆகும் நகைமுரண் பெருஞ்சிரிப்பு இத்தொகுப்பு