காயம்
₹110₹104
5% OFF
சீராளன் ஜெயந்தன் எழுதிய காயம் - தனிமனித அகச்சிக்கல்கள், யதார்த்தமான கதை சொல்லல் மற்றும் கருத்தியல் விசாரணைகள் நிறைந்த ஒரு சிறந்த நாவல்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
ஓவியனாக இருந்தும் கதைகளை எழுதும்பொழுது காட்சிகளைக் காட்டிலும் களமும் கருப்பொருளையும் பிரதானமாகப் பார்க்கும் இவரது சில கதைகள் அதிகாரத்திற்கு பக்கம் நின்றபடி நேரெதிர் திசையின் மற்றொரு முனைக்குப் பிரதிநிதியாக வாதிடும் மனம் கொண்டவை. அவரது கதை மாந்தர்களின் தனிப்பட்ட அகச்சிக்கல்களைப் பேசுகின்ற கதைகள், தனிமனிதன் என்கிற அடையாளத்தின் முக்கியத்துவத்தைக் கோருபவை. யதார்த்த தொனியில் ஆரம்பிக்கின்ற அவரது கதைகள், வடிவங்கள் மீதும் கருப்பொருளில் நடத்தும் விசாரணைகளாக மாறும் ஒரு ஓவியனின் பிரத்யேகக் கதையாக மாறும் பயணம்.
