கேள்விகளின் புத்தகம்
₹425₹403
ஜீ.முருகன் எழுதிய கண்ணாடி (யாவரும் பதிப்பகம்) - சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உறவுகளைப் பற்றி பேசும் ஒரு சிறந்த நாவல். கிராமிய வாழ்க்கை மற்றும் கதைகள் நிறைந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 132 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன்.
இவரது படைப்புகள்:
மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள்,
சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள்.
இனியவன் இறந்துவிட்டான் - குறுநாவல்,
காட்டோவியம் - கவிதைத் தொகுப்பு.
ஆந்த்ரே தாக்கோவல்கியின் ஏழு காவியங்கள் - சினிமா விமர்சனக் கட்டுரை நூல்.