Skip to content

கண்ணாடி (யாவரும் பதிப்பகம்)

₹120₹114
5% OFF

ஜீ.முருகன் எழுதிய கண்ணாடி (யாவரும் பதிப்பகம்) - சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உறவுகளைப் பற்றி பேசும் ஒரு சிறந்த நாவல். கிராமிய வாழ்க்கை மற்றும் கதைகள் நிறைந்த புத்தகம்.

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 132
Year 2017
Format Paperback
Tags Life and Society

Description

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன்.

இவரது படைப்புகள்:

மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள்,

சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள்.

இனியவன் இறந்துவிட்டான் - குறுநாவல்,

காட்டோவியம் - கவிதைத் தொகுப்பு.

ஆந்த்ரே தாக்கோவல்கியின் ஏழு காவியங்கள் - சினிமா விமர்சனக் கட்டுரை நூல்.