Skip to content

மூங்கில்

₹200₹190
5% OFF

சுஷில் குமார் எழுதிய மூங்கில் - வாழ்வின் தத்துவத்தையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் பேசும் சிறுகதைத் தொகுப்பு. மூங்கில் கதை, சமூகப் பிரச்சினைகளை அலசுகிறது.

Category Poetry
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society

Description

“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ
எண்ணாம செஞ்சோமோ ஏலாம
செஞ்சோமோ
பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி
சுட்ட சொல்லு வெலக்கு தாயி
சுட்ட சொல்லு வெலக்கு தாயி
புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே
நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன்
பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன்
கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ
குழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன்
கருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா
கொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு.”

- சிறுகதையிலிருந்து