Skip to content

நீலம் பூக்கும் திருமடம்

₹120₹114
5% OFF

ஜா. தீபா எழுதிய நீலம் பூக்கும் திருமடம் - வாழ்க்கையின் கொடுமை மற்றும் வசீகரம் குறித்த தத்துவ விசாரணைகள் நிறைந்த நாவல். தத்துவ நாவல் விரும்பிகளுக்கு ஏற்றது.

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Philosophy and Thought
SKU 9789388133111

Description

திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் - வாழ்வது எத்தளை கொடுமையானது , ' என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ''வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ' திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ' மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள் 'அனைவராலும் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டிருக்கும். ஆண்களுக்கு ஒரே வாய்தான். ஆனால், ' பேசக் கூடிய நாக்குகள்தான் வித விதமாய் முளைத்திருக்கின்றன.