பாகன்
₹155₹147
ஜா. தீபா எழுதிய நீலம் பூக்கும் திருமடம் - வாழ்க்கையின் கொடுமை மற்றும் வசீகரம் குறித்த தத்துவ விசாரணைகள் நிறைந்த நாவல். தத்துவ நாவல் விரும்பிகளுக்கு ஏற்றது.
| Category | Novel |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
| SKU | 9789388133111 |
திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் - வாழ்வது எத்தளை கொடுமையானது , ' என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ''வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ' திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ' மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள் 'அனைவராலும் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டிருக்கும். ஆண்களுக்கு ஒரே வாய்தான். ஆனால், ' பேசக் கூடிய நாக்குகள்தான் வித விதமாய் முளைத்திருக்கின்றன.