Skip to content

பனியில் உறைந்த ஆன்மா

₹210₹199
5% OFF

சா. தேவதாஸ் எழுதிய பனியில் உறைந்த ஆன்மா - தனிமை, ஆன்மீகம் மற்றும் மனித உறவுகளைப் பற்றிய ஆழமான தேடலை வழங்கும் ஒரு தத்துவ நூல்.

Category Essay
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 158
Year 2025
Format Paperback
Tags Philosophy and Thought
SKU 9789348722065

Description

இந்நூல் டோக்ரி மொழியின் முதல் பெண்குரல் யாரு டையது. இந்திய ஆங்கிலத்தின் முதல் நவீனத்துவக் கவிஞர் யார்? உலகின் முதல் எழுத்தாளர் யார்? - இஸ்லாமிய குருவும் இந்து சீடனும் இணைந்து மாதோலால் ஹுஸைன் ஆனது எப்படி என்பதைப் பரிசீலிக்கிறது: எவரெஸ்டில் முதன்முதலாக காலடி பதித்தவர் யார்? ஆந்தை அறிவின் அடையாளமா? என்பனவற்றை ஆராய்கிறது; தனிமையைத் தேடியவர் எப்படி பனியில் உறைந்துபோனார் என்பதையும் விவரிக்கிறது.