Skip to content

பெருந்தச்சன் (சொற்களாடி)

₹130₹123
5% OFF

பாலைவன லாந்தர் எழுதிய பெருந்தச்சன் (சொற்களாடி) - சமூக அநீதி, உளவியல் கவிதைகள் மற்றும் வாசகர்களின் ரசனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆழமான படைப்பு.

Category Poetry
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பாலைவன லாந்தரின் கவிதைகள் பெரும்பாலும் சமூக அநீதிக்கு எதிராகவும் உளவியல் கோட்பாடுகளை கிளர்த்துவதாகவும் உள்ளது. இவருடைய கவிதைகளின் மாயக்கட்டுமானங்களை உடைக்கும் பொறுப்பை வாசகர்களின் ரசனை மற்றும் கவனம் சார்ந்த பார்வைக்கே விட்டுவிடுகிறார்.