சப்தாவர்ணம்
₹200₹190
5% OFF
சுஷில் குமார் எழுதிய சப்தாவர்ணம் - கிராமிய வாழ்வின் அழகையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு. புதிய கதைகள், வாசிப்பு அனுபவம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
சுஷில் குமாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி. தற்போது கோவையில் வசிக்கிறார். கிராமப்புற மாணவர்களின் கல்விப்பணியில் இருக்கிறார். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மூங்கில்’ 2021-இல் யாவரும் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. இது 12 சிறுகதைகளை உடைய இரண்டாவது தொகுப்பு.
