Skip to content

தேவதா… உன் கோப்பை வழிகிறது…!

₹200.00

வேதநாயக்கின் 'தேவதா... உன் கோப்பை வழிகிறது...' கவிதைகள், வாழ்க்கையின் நகைமுரண்களை ஆழமாகப் பேசுகிறது.

Category Poetry
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2020
Format Paperback

Description

மயான சாம்பலில் சரிந்து விழுந்தாலும்பரவாயில்லையென ஒரு எறும்பு சாவதானமாய் ஏறுவதாகத்தான். வெளியிலிருந்து பார்ப்பதற்கு குழி யானையை வெளிக்கொணர ஆகும் சிற்றெறும்பின் மணற்பறித்தலின் செயலாய். ஆனால் அவ்வெறும்பினுக்கு கபாலம் நீறாய் ஆன குவியல்தானெனத் தெரிந்தே செய்வது விலா எலும்புகள் புடைத்துக் களைக்க ஆகும் நகைமுரண் பெருஞ்சிரிப்பு இத்தொகுப்பு