சாம்பனின் பாடல்
₹180.00
ஜீ.முருகன் எழுதிய 'காட்டோவியம்' கவிதைத் தொகுப்பை வாங்குக. அழகான தமிழ் கவிதைகளை அனுபவியுங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன்.இவரது படைப்புகள்:மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள்,சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள்.இனியவன் இறந்திவிட்டான் - குறுநாவல்,காட்டோவியம் - கவிதைத் தொகுப்பு.ஆந்த்ரே தாக்கோவல்கியின் ஏழு காவியங்கள் - சினிமா விமர்சனக் கட்டுரை நூல்.