மூங்கில்
₹200.00
சுஷில் குமார் எழுதிய 'மூங்கில்' சிறுகதைத் தொகுப்பு! தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
Description
“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோஎண்ணாம செஞ்சோமோ ஏலாமசெஞ்சோமோபச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரிசுட்ட சொல்லு வெலக்கு தாயிசுட்ட சொல்லு வெலக்கு தாயிபுத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமேநல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன்பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன்கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோகுழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன்கருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மாகொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு.”- சிறுகதையிலிருந்து
