Skip to content

நீலம் பூக்கும் திருமடம்

₹120.00

ஜா. தீபா எழுதிய 'நீலம் பூக்கும் திருமடம்' - கண்களற்ற உலகத்தின் வலியைப் பேசும் சிறுகதைத் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2018
Format Paperback

Description

திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் - வாழ்வது எத்தளை கொடுமையானது , ' என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ''வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ' திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ' மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள் 'அனைவராலும் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டிருக்கும். ஆண்களுக்கு ஒரே வாய்தான். ஆனால், ' பேசக் கூடிய நாக்குகள்தான் வித விதமாய் முளைத்திருக்கின்றன.