புலிசாரை
₹130.00
பாலைவன லாந்தரின் 'பெருந்தச்சன்' கவிதைகள் சமூக அநீதி மற்றும் உளவியல் குறித்த ஆழமான சிந்தனைகளைத் தூண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
பாலைவன லாந்தரின் கவிதைகள் பெரும்பாலும் சமூக அநீதிக்கு எதிராகவும் உளவியல் கோட்பாடுகளை கிளர்த்துவதாகவும் உள்ளது. இவருடைய கவிதைகளின் மாயக்கட்டுமானங்களை உடைக்கும் பொறுப்பை வாசகர்களின் ரசனை மற்றும் கவனம் சார்ந்த பார்வைக்கே விட்டுவிடுகிறார்.