வானில் விழுந்த கோடுகள்
₹125₹118
இரா.ம.சௌந்தர் எழுதிய வைகை தேடும் வசந்தம் - வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் கதைகள், மனதிற்கு அமைதி தரும் நாவல். தவறுகளை மன்னித்து முன்னேற உதவும் புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
நாம் அளிக்கும்
நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்,
வாழ்க்கையில்
தளர்ந்து போனவர்களை
தலை நிமிரச் செய்யும்..
நாம் கொடுக்கும்
மனம் உவந்த
மன்னிப்புகள்,
வாழ்க்கையில்
தவறு செய்தவர்களையும்
மனம் வருந்தச் செய்யும்..
முடிந்தவரை பிறர்க்கு
நம்பிக்கை அளிப்போம்.
ஏனெனில்
இங்கே எல்லோருக்கும்
ஓர் இடம் இருக்கிறது
வாழ்வதற்கும்,
வளர்வதற்கும்..!