Skip to content

ஆரிய மாயை

₹90₹81
10% OFF

அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை (இலக்கியச்சோலை) - ஆரியம் குறித்த உண்மைகள், இன எழுச்சி கருத்துக்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகளை உள்ளடக்கியது. பேச்சாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher நாணல்
Language Tamil
Year 2023
Format Paperback
Tags and Culture , History , Politics

Description

ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன.

படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.