குமரிக் கோட்டம்
அறிஞர் அண்ணா எழுதிய குமரிக் கோட்டம் - சுயமரியாதை, சமூக சீர்திருத்தம், காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த நாவல். குமரிக்கோட்டம் ஜாதி பேதமற்ற இடமாக மாறும் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9788119304875 |
Description
"ஆலயம் கட்ட வேண்டியதுதான் அப்பா. ஆனால் அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிட வேண்டும். ஆயிரக்கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடகிவிட்டது. அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலை தான் பாக்கி. முடிந்த பிறகு, அதனை வௌவால் வாழுமிட மாக்கிவிடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக்கூடமாக்கி விடலாம். நாகா, வேறு பள்ளிக்கூடம் தேடவேண்டியதில்லை. பிராகாரம். சிறு சிறு விடுதிகளாட்டும், பட்டாளி மக்கள் குடி இருக்க, குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும். இங்கு அபிஷேகமும் உற்சவமும் நடப்பதற்குப் பதில் அன்பும் அறிவும் பரப்பும் பிரசார ஸ்தாபனம் அமைப் போம். அப்பா ! தாங்கள் குமாரக்கோட்டம் கட்ட ஆரம்பித்தீர்கள். அது குமரிக்கோட்டமாக மாறி விட்டது. ஜாதி பேதம் ஒழிந்த இடமாக, காதல் வாழ்க்கைக் கூடமாக மாறுகிறது. இதுதான் இனி இந்த மாவட்ட சுயமரியாதைச் சங்க கட்டடம் ; நமது' பிரசார இலாக்கா" என்றான்.
-புத்தகத்திலிருந்து
