Skip to content

காஷ்மீர் குறித்து காந்தி

போரும் அஹிம்சையும்

₹100₹95
5% OFF

த. கண்ணன் எழுதிய காஷ்மீர் குறித்து காந்தி - காஷ்மீர் வரலாறு, காந்திஜி கருத்துக்கள், இன்றைய சிக்கல்களுக்கான தீர்வுகள் ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நம் நாட்டில் உள்ள காரிருளில், காஷ்மீர் ஒளிவழங்கும் விண்மீனாக வேண்டும் என்பதே எனது வேண்டுதல்,” என்றார் காந்தி. 1947 அக்டோபரில், காஷ்மீர் மீது பாகிஸ்தானின் அப்ரிதி இனக்குழுவினர் படையெடுத்து வந்தபின் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது. இந்திய ராணுவம் காஷ்மீரைக் காக்க அனுப்பப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் குறித்தும், மக்களின் விருப்பத்தை அறிவது குறித்தும், போர் குறித்தும், அகிம்சை குறித்தும் காந்தி தொடர்ந்து பேசி வந்தார். காந்தியின் நுட்பமான கருத்துகளில் இன்றைய சிக்கல்களுக்கும் தீர்வுகள் நிறைந்துள்ளன.