Description
சமூக மாற்றத்தில் குடும்பம் எனும் நிறுவனத்தின் பங்களிப்பே முதன்மையானது. அது சமூக உடலின் ஓர் அங்கமாக மாத்திரமின்றி அதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் உள்ளடக்கமாகவும் இருக்கிறது.
ஒரு சமூகத்தின் தலைமை வெற்றிடங்களை நிரப்ப முயலும் தனிமனிதர்களின் பிரதான பயிற்சிப்பாசறை அவர்கள் வளரும் குடும்பங்களே. ஏனெனில் ஒருவரது ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோரினதும் குடும்பத்தினதும் பங்கே முதன்மையானது. சமூகமயமாக்கல், பண்பாட்டுமயமாக்கல், மொழிமயமாக்கல், அழகியல் மயமாக்கல், தொழில் மயமாக்கல் போன்ற சமூக, உளவியல் நடத்தைகளை வடிவமைப்பதில் குடும்பமே முன்னிலையில் உள்ளது.
-கலாநிதி றவூப் ஸெய்ன் (Ph.D)
















அரவிந்த் ஜெயக்குமார் –
“ஒட்டுமொத்த சமூகத்தின் அடித்தளத்தை உணர்த்தும் நூல்!”
குடும்பம் ஒரு உயிரோட்டமான அமைப்பாக எப்படி செயல்படுகிறது என்பதைக் கூறும் இந்த நூல், சமூகவியல் சிந்தனையாளர்களுக்கான கையேடு எனலாம்.
சாஹனா இம்தாத் –
“மாற்றத்தை உருவாக்கும் குடும்பம்!”
சமூக மாற்றத்தின் வேராக குடும்பத்தை காணும் பார்வை நவீனமானது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ரமேஷ் திருநாவுக்கரசு –
“உணர்வும் அறிவும் கலந்த வாழ்வியல் நூல்!” இந்தப் புத்தகம், சமூக மனவியலையும் பண்பாட்டுப் பரிமாற்றங்களையும் எளிமையாக நம்மிடம் கொண்டு வருகிறது.
சுஜி ராஜா –
“குடும்பத்தின் முக்கியத்துவம் எளிய மொழியில்!”
இந்தப் புத்தகம், குடும்பம் எப்படி ஒருவரது ஆளுமையை வடிவமைக்கிறது என்பதைக் கொண்டு, சமூக அமைப்பின் அடித்தளத்தை விளக்கும் அருமையான பகிர்வு.