காடன் கண்டது
₹399₹379
இன்பா சுப்ரமணியன் எழுதிய வையாசி 19 - மலாயா வரலாற்றையும், நகரத்தார் சமூகத்தையும் இணைத்து எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவல். பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 632 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியம் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். இந்தப் படைப்பு, எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால நிகழ்ச்சிகளை, பண்பாட்டுக்கூறுகளை தெரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு ஆவனக்குவியலாகவே நான் கருதுகிறேன்.