இது சிக்ஸர்களின் காலம்
₹250₹237
சு. ரகுநாத் எழுதிய அருள்மிகு - சாதிப் பெருமை, சமூக மரபுகள் குறித்த கேள்விகளை எழுப்பும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு. அவசியம் வாசியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
விருமாண்டி படத்தை தொ. ப. ஐயாவின், ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ படித்து எடுத்ததாக விகடன் நேர்காணலில் நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன் சொன்னார். அதுபோல ரகுநாத் தொ.ப.வின் எழுத்தை தம் கதைகளில் கையாண்டிருக்கிறார். நாட்டார்தெய்வத்தின் மீதான வைதிகமயமாக்கலை தம் கதைகளின் வழியாக சுட்டிக்காட்டுகிறார், ’அருள்மிகு’ சிறுகதையாசிரியர் ரகுநாத். வெட்டியாக சாதிப்பெருமை பேசுவதை தம் கதைகளில் கேள்விக்குள்ளாக்குகிறார். அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.
-சித்திரவீதிக்காரன் மதுரை