பிரம்மராஜனின் கடல் பற்றிய கவிதைகள்
₹130₹123
சிவகுமார் முத்தையா எழுதிய குரவை - கரகாட்டம் கலைஞர்களின் வாழ்வையும், சமூக அரசியல் பின்னணியையும் ஆழமாகப் பதிவு செய்யும் நாவல். தமிழ் மரபு மற்றும் நடனக் கலை குறித்த ஒரு முக்கியமான படைப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 242 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நிலத்தின் நடனக்கலையாகவும் மரபின் அடையாளங்களின் ஒன்றாகவும் இருக்கும் கரகாட்டம், காலமாற்றத்தின் சுழலில் நசிந்து போன கலைஞர்களை பாலியல் பண்டமாகப் பார்க்க வைக்கும் சமூகத்தை வளர்த்தெடுத்த அரசியல், கலாச்சார, பொருளாதாரப் பின்னணியை இரு தரப்பிலும் இருந்து பதிவு செய்திருக்கிறார் சிவகுமார் முத்தய்யா. முத்தய்யாவின் எழுத்து உள்ளிருந்து எழும் குரலுக்கு நிகரானது என்பதை வாசித்தால் உணர முடியும்.