திருமார்புவல்லி
₹100.00
ஸ்ரீஷங்கர் எழுதிய 'சொற்பறவை' கவிதைத் தொகுப்பு! இருள் மற்றும் விழித்தலின் தத்துவத்தை ஆராய்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | ஆதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
கூவினதில் எங்கேயோவிழித்தல் நிகழ்ந்ததுஇருள்மண்டிய புவிக் கோளத்தில்புலப்படாத சேவலும் அவனும்தான் யாரும்துயிலிலிருந்து மீண்டிருக்கவில்லை ஓரொலிகூட வாய் திறக்கவில்லை பிரபஞ்சம்இருவருமற்ற அகாலத்தில் முண்டி வெளியேறும் பச்சையத்தில்உயிர்த்தசையத் தொடங்கிற்று.