Skip to content

சொற்பறவை

₹70.00

ஸ்ரீஷங்கர் எழுதிய 'சொற்பறவை' கவிதைத் தொகுப்பு! இருள் மற்றும் விழித்தலின் தத்துவத்தை ஆராய்கிறது.

Category Poetry
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback

Description

கூவினதில் எங்கேயோவிழித்தல் நிகழ்ந்ததுஇருள்மண்டிய புவிக் கோளத்தில்புலப்படாத சேவலும் அவனும்தான் யாரும்துயிலிலிருந்து மீண்டிருக்கவில்லை ஓரொலிகூட வாய் திறக்கவில்லை பிரபஞ்சம்இருவருமற்ற அகாலத்தில் முண்டி வெளியேறும் பச்சையத்தில்உயிர்த்தசையத் தொடங்கிற்று.