அசிமவ்வின் தோழர்கள்
₹200.00
சந்தாலி நாவல்: புலம்பெயர் தொழிலாளர்களின் வலியைப் பேசும் சக்தி சூர்யாவின் சிறந்த படைப்பு!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
பண மதிப்பிழப்பு, கொரோனா என்னும் இரண்டு பேரழிவுகளை, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வலியோடு இணைத்து சொல்லப்படும் கதை இது. நாவலின் பின்னணியின் சந்தாலி என்னும் பழங்குடி இனத்தின் பூர்வ கதையை அழகான காதலுடன் மையச் சரடாக இணைத்து நெய்யப்பட்டுள்ளது.