ஆருயிரே அருமருந்தே…!
₹210.00
வைகறையின் தாமரை நாவல்! சுமித்ராவின் காதல் மற்றும் குடும்பப் போராட்டத்தை அறிய இன்றே வாங்குங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | அருணோதயம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
தன் குடும்பத்திற்காக திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்கிறாள் சுமித்ரா. பள்ளிப்பருவத்தில் நடந்த நிகழ்ச்சியினால் காதல் என்றால் வலியும் அவமானமும் தான் என்ற நினைப்பில் இருப்பவளை எஸ்டேட் ஓனர் சத்யானந்த் சந்திக்க நேரிடுகிறது. தன்னுடைய சொந்த சோகத்தில் இருப்பவனை தன்னைக் கவனிக்க வைக்கிறாள் சுமித்ரா. சரியான ஆணை சந்தித்தால் நீயும் காதல் வசப்படுவாய் என்று சொல்லும் அவள் தோழி கல்பனா. உணர்வுபூரவமாக மிரட்டிக் கொண்டிருக்கும் குடும்பத்தை மீறி அவளை விரும்பும் சத்யாவை மனக்கிராளா சுமித்ரா. தோழி கல்பனாவின் முயற்சி பலித்ததா?