Skip to content

மம்மது

₹90.00

குமரி மாவட்ட இஸ்லாமிய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 'மம்மது' நாவலை வாங்குங்கள். மன்சூரா பீவியின் சிறந்த படைப்பு!

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

இப்புதினத்தில்ஒரு இளம்வாலிபனின்வாழ்க்கை குமரி மாவட்டஇசுலாமியவட்டாரவழக்கில்சொல்லப்பட்டுள்ளது. தன்பிறப்பைப்பற்றிஉண்மையறிந்தஅந்தஇளைஞனின்தவிப்பும்துயரும்மனப்போராட்டமும்அவனை இறுதியில்வெற்றியாளனாக்குகின்றன.தல்லாரி,வேளம்,கைதோலைபாச்சோறு,கச்சமுறி,குப்பாயம்,கசவுக்கவுணிபோன்ற பலசொல்லாடல்கள்புதுமையாக உள்ளன.பாய்முடைதல்,கைதோலைகிழித்தல், ஓலைஉலர‌வைத்தல்,பச்சைப்பாக்கு ஊற வைத்தல் போன்ற தொழில்விவரணைகள்வியக்க வைக்கின்றன.தக்கலைபீர்முகம்மதுஅப்பா பள்ளிவாசல்,ஆத்தங்கரைப்பள்ளி வாசல்நிகழ்வுகளைச்சொல்லும் விதம் அருமை. குமரிமாவட்டத்துஇசுலாமியரின்அக்காலவாழ்க்கை முறை கதை நெடுகிலும்மேலோட்டமாகச்சொல்லப்பட்டுள்ளது.ஏதோ ஒரு குறை கோபம், ஆற்றாமை வலி, ஏமாற்றம் - அதுதீர்ந்தபின் உள்ளுக்குள் ஏற்படும்உவகைதான்வாழ்க்கையைநகர்த்திச்செல்கிறது. அவ்வாறேமம்மதுவின்வாழ்வும்நகர்கிறது. காலமும்செல்கிறது. முதியவர்மம்மதுதன் மகன்வரவைஎதிர்நோக்கி மனைவியுடன்வாசற்கதவைத்திறந்து வைக்கிறார். 'அப்போது இடம் கிடைத்தமகிழ்வில்உட்புகுந்தவெளிக்காற்றுஇருவரையும் இதமாகவருடிச்சென்றது' என்ற அழகியசொற்றொடருடன்இப்புதினம்முடிவுறுகிறது.மனமென்னும்வாசலைத்திறந்து வைத்தால் மகிழ்ச்சி என்னும்வெளிக்காற்றுவருடிச்செல்லும் என்பதுஉண்மைதானே!