Skip to content

கரை தாண்டும் நதிகள்

₹225.00

கரை தாண்டும் நதிகள்: மனித மனதின் இருண்ட பக்கங்களை அலசும் இரா.ம.சௌந்தர் நாவல். சமூகத்தின் நிழல் உலகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

எல்லா மனித முகங்களுக்குப் பின்னும் ஒரு விகார முகம் மறைந்திருக்கிறது....அது பொது வெளியில் வராத வரை, வேலிகளைத் தாண்டாதவரை சமூகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து போல வளமாய் வலம் வரும். ஆனால் இன்றைய மனிதர்களின் மனதோ, பின் விளைவுகளை அலசிப் பார்க்காமல், பேராசையுடன் அதன் வயிற்றைக் கிழித்துப் பார்த்து ஆனந்தப்பட எத்தனிக்கிறது. பிறகு.... அவஸ்தைப்படுகிறது......