ஒரு கணத்தின் மலர்கள்
₹300.00
எம்.டி.முத்துக்குமாரசாமியின் 'ஒரு கணத்தின் மலர்கள்' கவிதையில் வாழ்க்கையின் தற்காலிகத்தையும், அழகையும் உணருங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | தமிழ்வெளி |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
நிலவொளியுடனும்பனியுடனும்நள்ளிரவுவேறெந்த வார்த்தைகளும் எஞ்சியிருக்கவில்லை...நான் சிங்கத்திலிருந்து வந்தேன்நீ வில்லாளியிடமிருந்து வந்தாய்நாம் இந்த உலகில்நூற்றாண்டு கால விருந்தாளிகள் மட்டுமே;நாம் கொஞ்சம் தயங்கி நிற்கலாம்,புறப்பட்டு செல்வதற்கு முன்…இந்த உலகம்ஒரு சிலந்தி வலையின் முன்னால்அங்கும் இங்கும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி!நான் தனியாக இருக்கும்போதுஆகாயம் எத்தனை பெரியதாக இருக்கிறது!
