Skip to content

கடல் ஒரு நீலச்சொல்

₹100.00

மாலதி மைத்ரியின் 'கடல் ஒரு நீலச்சொல்' நவீனத் தமிழ் கவிதைகளில் ஒரு சிற்றலை. குமரி அம்மையாகவும், மலராகவும் கடலை வர்ணிக்கிறது.

Category Poetry
Publisher அணங்கு பதிப்பகம்
Language Tamil
Year 2020
Format Paperback

Description

சங்கக்காலத்துக்கு பின் தமிழின்  நவீனக் கவிதை மொழி சமுத்திரத்தில் சிற்றலையை உருவாக்குபவை மாலதி மைத்ரியின் நெய்தல் கவிதைகள். இக்கவிதைகள் உப்புச் சுவை கூடியவை. கடல் ஒரு மலராகவும் பறவையாகவும் குழந்தையாகவும் குமரி அம்மையாகவும் தென்படுவாள்.