கடல் ஒரு நீலச்சொல்
₹100.00
மாலதி மைத்ரியின் 'கடல் ஒரு நீலச்சொல்' நவீனத் தமிழ் கவிதைகளில் ஒரு சிற்றலை. குமரி அம்மையாகவும், மலராகவும் கடலை வர்ணிக்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | அணங்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
Description
சங்கக்காலத்துக்கு பின் தமிழின் நவீனக் கவிதை மொழி சமுத்திரத்தில் சிற்றலையை உருவாக்குபவை மாலதி மைத்ரியின் நெய்தல் கவிதைகள். இக்கவிதைகள் உப்புச் சுவை கூடியவை. கடல் ஒரு மலராகவும் பறவையாகவும் குழந்தையாகவும் குமரி அம்மையாகவும் தென்படுவாள்.
