சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
₹80.00
கலைஞர் மு. கருணாநிதியின் 'சங்கத் தமிழ்' நூலை வாங்குக. சங்க இலக்கியம் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்த ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Culture , Philosophy , Tamil Literature |
உலக ஒற்றுமை, ஒரு குலக் கொள்கை, உயிரின் தன்மை. உயரிய வினைகள், ஊரெல்லாம் இணைந்து ஒருலகாய் ஆவதென்பதும், உறவுகொண்டே மனித குலம் ஒன்றே எனத் திகழ்வதும் உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன் கூட தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே கணியன் பூங்குன்றன் எனும் கவிஞனாய் உலவியதைக் கவனமுடன் எண்ணிப் பார்த்தால் அந்த மாமனிதனையும் மண்ணின் பற்று விடவில்லை என்பதுதான் உண்மையன்றோ?-புத்தகத்திலிருந்து.