தமிழ்ச்செல்வம் II
₹70.00
ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய கடற்கரையிலே - தமிழகத்தின் செழுமை, பழமை மற்றும் பண்பாடு நிறைந்த கற்பனைக் கட்டுரைகளின் தொகுப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
கற்பனைக் கட்டுரைகள் இருபதுடையது இந்நூல். கண்ணுக்கினிய காட்சி தரும் கடற்கரையிலே நின்று, கவிஞரும் கலைஞரும் பேசும் பான்மையில் அமைந்த இக் கட்டுரைகளிலே தமிழகத்தின் செழுமையும் செம்மையும், பழமையும் பண்பாடும் சிறந்து விளங்கக் காணலாம்.