Skip to content

விலங்குகள் – பாகம் II

காட்டில் இருந்து வீட்டுக்கு

₹30.00

வீராச்சாமி எழுதிய 'விலங்குகள் - பாகம் II' புத்தகத்தில், விலங்குகள் எப்படி வீட்டு விலங்குகளாக மாறின என்பதைக் கண்டறியுங்கள்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback
Tags Animals , Children's Literature , Science , Zoology

Description

விஞ்ஞானி வீராச்சாமியின் "காட்டில் இருந்து வீட்டுக்கு" என்ற தொகுப்பின் இரண்டாம் பாகம்.பூனை , கினியா பன்றி , கழுதை , எருமை மற்றும் ஒட்டகம் ஆகிவற்றை மனிதன் எப்படி வீட்டு விலங்குகளாக மாற்றினான் என்பதைச் சுவைபட கூறுகிறார் விஞ்ஞானி வீராச்சாமி.