Skip to content

யாமினி

₹100.00

அய்யப்ப மாதவனின் 'யாமினி' கவிதையில் காதல் மற்றும் இரவின் அழகை அனுபவியுங்கள். இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher போதி வனம்
Language Tamil
Format Paperback

Description

உன்னை மழையாகவும் காற்றாகவும் பறவையாகவும் தருவாகவும் காண்கின்றபோதும் உன்னை இரவாகக் காண்பதில்தான் பெரும் உவகை கொள்கிறேன். ஆம் நீ முடிவுற்ற இரவுகளால் ஆனவள். இரவை சுகித்துச் சுகித்து மடிந்த வண்ணமிருக்கிறேன்.வெயில் தொலைந்த பொழுதில் கார்மேகங்கள் மிதக்கும் ஆகாய வெளியில் இருள் வருவதற்கான அறிகுறிகள் தென்படவே எனக்குள் உன்னை இரவாய்ப் பார்க்கும் குதூகலம் பிரவகித்துவிட்டது.