Skip to content

புத்தம் சரணம் கச்சாமி

₹570.00

புத்தம் சரணம் கச்சாமி நாவலில் மைத்ரேயனை காப்பாற்றும் அமானுஷ்யனின் சாகசத்தை தெரிந்து கொள்ளுங்கள். என். கணேசன் எழுதிய விறுவிறுப்பான கதை!

Category Novel
Publisher பிளாக் ஹோல் பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

திபெத்தில் இரகசியமாக வளர்ந்துவரும் புத்தரின் அவதாரமானசிறுவன் மைத்ரேயன் எதிரிகளால்கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படஉள்ள நிலையில் தலாய் லாமாஅவனைக் காப்பாற்ற இந்தியாவில்உள்ள அமானுஷ்யன் உதவியைநாடுகிறார்.சீன உளவுத்துறை ஒருபுறம்,சைத்தானின் அவதாரமானமாராவின் கோஷ்டி மறுபுறம்பின் தொடர அவர்களிடமிருந்துமைத்ரேயனைத் தந்திரமாய்காப்பாற்றி இந்தியா அழைத்துவரும் அமானுஷ்யன் ஒருகட்டத்தில் மைத்ரேயனோடுசேர்த்து தன் மகனையும்எதிரிகளிடம் இழக்கும் சூழல்உருவாகிறது. முடிவில் யார் எப்படிவெல்கிறார்கள் என்பதைப் பலதிகைக்க வைக்கும் திருப்பங்களுடன்விறுவிறுப்பாகச் சொல்கிறதுஇந்த நாவல்