நறிவிலி
₹250.00
மௌனன் யாத்ரிகாவின் 'தூங்கா இரவுகள்' - குறுந்தொகை வரிசையில் எழுதப்பட்ட அழகான தமிழ் கவிதைகள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்என்னை யின்றியுங் கழிவது கொல்லோஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்தெழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்குழையக் கொடியோர் நாவேகாதலர் அகலக் கல்லென் றவ்வே.குறுந்தொகை - 24முல்லை - தலைவி கூற்று.பரணர்.