Skip to content

வெள்ளையானை

₹400.00

ஜெயமோகன் எழுதிய 'வெள்ளையானை' நாவல், இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கிறது.

Category Novel
Publisher எழுத்து
Language Tamil
Year 2013
Format Paperback

Description

மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.