காரைக்கால் அம்மையார் தொன்மம்
காரைக்கால் அம்மையாரின் தொன்மம் சமூக-மானுடவியல் அணுகுமுறையில் ஆராயப்படுகிறது. தாய்த்தெய்வ வழிபாடு குறித்த புதிய வெளிச்சம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Anthropology , Social History , Tamil Literature |
Description
இந்தநூல்,காரைக்கால்அம்மையார்தொன்மத்தின்இரண்டுமுதன்மையான கருத்துக்களைச்சமூகமானுடவியல்அணுகுமுறையில்ஆராய்ந்துள்ளது.ஒன்று,காரைக்கால்அம்மையார்கொண்டபேய்உடம்புஎன்பதுஇறப்பிற்குப்பிந்தைய ஆவிநிலையாகவும்அச்சம்தரத்தக்கதாகவும்அதீதஆற்றலால்தீங்குஇழைப்பவர் என்பதாகவும்பிற்காலத்தவர்கொண்டநம்பிக்கையைஇந்நூல்மறுத்துள்ளது.மாறாக,காரைக்கால்அம்மையார்கொண்டபேய்மகள்வடிவமானதுபுராதனத் தாய்வழிச்சமூகஅமைப்பில்புனிதவடிவமாகப்போற்றப்பட்டுள்ளது.மானுட வாழ்க்கையின்மேம்பட்டநிலைஅது.வழிபாட்டிற்குரியபேய்மகளிர்,பேரன்னைவழிப்பாட்டைநடத்தும்பூசாரிகள் ஆவார்.இவர்கள்இறைஆற்றலும்இயற்கையைஏவல்கொள்ளும்ஆற்றலும் நிரம்பியவராகக்கருதப்பட்டனர்.மிகப்பழையஉலகநாகரிகஇனங்களில்இத்தகு பேய்மகளிரைஅடையாளம்காணமுடியும்.இதனைவிளக்குகிறதுஇந்நூல்இரண்டாவதாக,தமிழரின்உணவுப்பண்பாட்டில்கணவன்இல்லாமல்மனைவிதனியேவிருந்தினரைவரவேற்றுஉணவுபடைக்கும்நிலைஇல்லை.ஆனால்இந்த வழக்கத்தைக்காரைக்கால்அம்மையார்புறந்தள்ளியுள்ளார்.இதற்கானகாரணத்தையும்ஆராய்கிறதுஇந்நூல்.
