Skip to content

பெருஞ்சூறை

₹100.00

எழிலரசியின் 'பெருஞ்சூறை' கவிதைகள் பெண்களின் உணர்வுகளை ஆழமாகப் பேசுகின்றன. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2018
Format Paperback

Description

‘எல்லா மனிதர்களை விடவும் பெண்களின் ஒவ்வொரு உணர்வுக் கூறுக்குள்ளும் ஒரு கவிதை ஒளிந்திருக்கிறது.எதிலும் ஒரு சீரான வழியைத் தேர்ந்தெடுத்தாலும் நாம் நினைத்தது போல அமையாது எதிர் மனச்சிடுக்குகள் இடரவைக்கும். அதன் அடிப்படைக் காரணம் துயரம் தோய்ந்த கவிதை போன்று இருக்கும்.’இப்படிப்பட்ட அனுபவங்களைத் தருகிறது எழிலரசியின் கவிதைகள்.