என். கே. ரகுநாதம்
₹1300.00
ம. மதிவண்ணன் எழுதிய 'நெரிந்து' கவிதைத் தொகுப்பு, சாதிய சமூகத்தின் வலிகளைப் பேசும் ஒரு முக்கியமான படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | கருப்புப் பிரதிகள் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
நயவஞ்சகத் தன்மையை ஒரு நாகரிகமாக நிலை நிறுத்திவிட்ட இந்து சாதிய சமூகத்திலிருந்து விடுதலை எத்தனம் கொண்ட எதிர்ப்பையும் அதன் தகிப்பையும் தமது இருப்பாக வெளிப்படுத்திக் கொள்ளும் இந்த தெரித்து கவிதைத் தொகுப்பின் மொழியின் உட்கிடக்கையிலும் வெளிப்பாட்டுத் தன்மையிலும் உள்ளடக்க கவிகட்டுமான அமைப்பிலும் இந்தொகுப்பு வெளிவந்து இருபத்திரண்டு ஆண்டுக் கால நிலையிலும் இன்னும் கூட ஒரு தலித் கவிதைத் தொகுப்பும் வரவில்லை என்பதை வாசிப்பின் துணிவிலிருந்து கூறுகிறேன் அதன் போர்க்குணமிக்க கவிதையியல் தன்ளமதான் நெரிந்துலை இன்னும் உயிர்த்துடிப்போடும் உலவும் தேவையையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.