Skip to content

போதலின் தனிமை

₹75.00

யாழன் ஆதியின் 'போதலின் தனிமை' கவிதைகள் இயற்கையுடனான உறவை மனதிற்குள் மலர வைக்கும் ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher கருப்புப் பிரதிகள்
Language Tamil
Year 2011
Format Paperback

Description

யாழன் ஆதி கஸ்பா, இசையுதிர் காலம், நெடுந்தீ, போதலின் தனிமை, காலி கோப்பையிம் தானாய் நிரம்பும் தேநீரும் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளதோடு தம்மபதம் உரைநடையை மொழியாக்கி தந்துள்ள யாழன் ஆதி, தலித் முரசு ஆசிரியர் குழுவில் முக்கியப் பங்காற்றி வருபவர். இலக்கியத்தோடு நின்று விடாது தலித்துகள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள் சார்ந்தும் தொடர்ந்து இயங்கி வருபவர். ஜென்னின் வழியாக இயற்கையுடனான உறவினை மனதிற்குள் மலர வைக்கின்றன யாழன் ஆதியின் கவிதைகள்.