பாதகம் செய்பவரைக் கண்டால்
₹190.00
ஞாநி எழுதிய 'பாதகம் செய்பவரைக் கண்டால்' கட்டுரைத் தொகுப்பு! அரசியல், சமூகம் குறித்த சிந்தனைகளைத் தூண்டும் கட்டுரைகள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கயல் கவின் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Current Affairs , Politics , Social Commentary |
Description
2013இல் ஞாநி எழுதிய ஓ பக்க கட்டுரைகள். ஆம் ஆத்மி கட்சியல்ல, கருத்து!, ஜெயலலிதா பிரதமராக முடியுமா?, ஸ்டாலினால் தி.மு.க.வைக் காப்பாற்ற முடியுமா?, ராகுல் காந்தியால காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா?, ஒரு முத்தமும் பல கேள்விகளும், பாலியல் குற்றத்துக்கு என்ன தண்டனை தரலாம்?, சினிமா 100: எதைக் கொண்டாட?, அத்வானி-மோடி: முகமூடிகளின் கதை, ஏன் எனக்கு பரதேசி படம் பிடிக்கவில்லை?, காதல் செய்யின் சாதலா?, கென்னடி - சே குவேரா - காஸ்ட்ரோ - டி.வி., காவல்துறைக்கு விடுதலை வருமா?, நோட்டா என்ற தோட்டா... இன்னும் பல சிந்தனையைக் கிளறும் இதுபோன்ற கட்டுரைகளின் தொகுப்பு.
