சிதைவுகள்
சிதைவுகள் நாவல், அம்மா எனும் உறவின் சிக்கல்களைப் பேசுகிறது. பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் இந்தப் புத்தகம் சமூகத்தின் பொதுவான பார்வையை உடைக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நாற்கரம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
உலகம் முழுவதுமே அம்மா என்னும் உறவுக்குவரையறுக்கும் முக்கியத்துவம் என்பது அதீதமானது.ஆயினும் உலகமயமாக்கலின் சிக்கல்களில்சிக்குண்டு அம்மா எனும் பாசத்தரம் கலை இலக்கியஉலகில் உருவாகி உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது;வந்துகொண்டிருக்கிறது. அந்திமுற்றுப்போகாதஅம்மா செண்டிமெண்ட், மெழுகுவிளக்குப் பாலைவனம் போன்ற கதையும். ஆனால் பாசத்தின் உயிர் அம்மாக்கள்அப்படியானவர்கள் அல்லர் என்பதே உண்மை. இந்தஉண்மை பலருக்கும் கசக்கக்கூடும். எந்தவொருபுனித முகமும் சமூகப் பொது வான பார்வையில் நோக்கினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியும்.பேசப் பொருளைப் பேச வந்தேன் என்றான் பாரதி.அதுபோல யாரும் பேச ஒரு கோணத்தில் சமூகத்தின் பொதுப்புத்தி உறைத்திருக்கும் அம்மா எனும் புனித பிம்பத்தை உடைக்க ஒரு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் ‘விரிவுகள்’ ராஜ்குமாரனுக்கு வாய்த்திருக்கிறது.– பிந்தவன் ராஜ்குமார்
