Skip to content

வேணுவனம்

₹180.00

வள்ளி எழுதிய 'வேணுவனம்' நாவல், மர்மங்கள் நிறைந்த ஜீன் பங்களாவின் கதை. தலைமுறைகளை அசைக்கும் குடும்ப நாடகம்!

Category Novel
Publisher நாற்கரம்
Language Tamil
Format Paperback

Description

சிலிமையாகக் கிடக்கும் ஜீன் பங்களாக்களைகாணும்போது, அங்கு உள்ளங்கியிருக்கும் மர்மங்கள், வெளியே சொல்லப்படாத கோபம்,குறைகள், வன்முறைகள், பயம் என பலவகை உணர்ச்சிகள் கண்முன்னே விரியும்.அத்தகையதொரு ஜீன் பங்களாவின் கதைத்தான் வேணுவனம். இதனால் தலைமுறைகள் தாண்டிஅந்தக் கதாபாத்திரங்கள் உங்களை அசைத்துச் செல்லும்.இதுபோன்ற கதைகளை எழுதும்போது, அதை சரித்திரப் புதினமாகவும் படிக்கலாம்.