அவரவர் பாடு (நற்றிணை பதிப்பகம்)
₹190₹180
மகத்தான நாவல் வரிசை
க. நா. சு. எழுதிய அசுரகணம் - மனித மனதின் எண்ணப் பிரவாகத்தை நாவல் வடிவில் அலசும் சிறந்த படைப்பு. தமிழ் நாவல்களில் ஒரு முக்கியமான புத்தகம் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்.