கடலும் கிழவனும்
₹100₹95
ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் - குழந்தைகளுக்கான சிறந்த நாவல், இது கற்பனைத் திறனைத் தூண்டி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்.