Skip to content

யாம் சில அரிசி வேண்டினோம்

₹250₹237
5% OFF

அழகிய பெரியவன் எழுதிய யாம் சில அரிசி வேண்டினோம் - சாதி, சமூக முரண்பாடுகளைப் பேசும் நாவல். ஈழத்து மக்களின் வாழ்வையும், போராட்டத்தையும் ஆழமாகப் பதிவு செய்கிறது.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 205
Year 2020
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

தலித் இலக்கியங்கள், ஈழ இலக்கியங்களில் பெரும்பாலானவை அகவுலகிலிருந்து வெளியேறி சமூகத்துடனான முரண்பாடுகளைக் கையாண்டன. சாதி, மதம் கடந்த பொதுச் சமூக நிறுவனங்களுடனான முரண்பாடுகள் இலக்கியத்தில் மிகச் சொற்பமாகவே வந்திருக்கின்றன. தீவிர இலக்கியத்துக்கான கூறுகளின் வெளிப்பாட்டோடு புறவுலக முரண்களைப் பேசும் தமிழ் நாவல்கள் அபூர்வம். அந்த அபூர்வங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது, அழகிய பெரியவன் எழுதி சமீபத்தில் வெளியான ‘யாம் சில அரிசி வேண்டினோம்’ நாவல்.