Skip to content

தென்குமரிச் செய்திகள்

படக்காரன் சொன்ன கருட புராணம்

அ. கா. பெருமாள் எழுதிய தென்குமரிச் செய்திகள் - குமரி மாவட்ட வரலாறு, நாட்டார் வழக்காறு, வழிபாடு குறித்த சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. கன்னியாகுமரியை அறிந்துகொள்ள உதவும் புத்தகம்.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 224
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788196367527

Description

இந்நூலில் அனுபவம், வழக்காறு தொடர்பான பத்து, வரலாறு சமூகம் தொடர்பான பதிமூன்று, வழிபாடு நாட்டார் தெய்வம் தொடர்பான ஆறு என மொத்தம் இருபத்தொன்பது கட்டுரைகள் கன்னியாகுமரிச் செய்திகள் என்ற வகையில் அடங்கியுள்ளன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒரு சித்திரமாகப் புரிந்துகொள்ள துணை நிற்பவை. குறிப்பாக குமரி மாவட்ட நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் எல்லா கட்டுரைகளிலும் இழையோடுகின்றன.